sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு!

/

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு!


ADDED : டிச 14, 2024 09:47 AM

Google News

ADDED : டிச 14, 2024 09:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தருமபுரி: தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது, உள் மாவட்டங்களிலும் மழை பதிவாகி உள்ளது. தொடரும் கனமழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 7,000 கனஅடியாக இருந்த ஆற்றின் நீர்வரத்து இன்று (டிச.14) 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,198 கனஅடியாக சரிந்துள்ளது. அணைக்கு வந்து கொண்டிருந்த நீரின் வரத்து 6,384 கன அடியில் இருந்து தற்போது 6,198 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.57 அடியாகவும், நீர் இருப்பு 89.648 டி.எம்.சி.,யாகவும் இருக்கிறது.

டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து 1,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் இருந்து 300 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.






      Dinamalar
      Follow us