sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

/

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு

 ஊர்க்காவல் படையினர் ஓய்வு வயது உயர்வு


ADDED : பிப் 24, 2026 04:13 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், 14,000க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களிலும், வெள்ளம், தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களிலும், போலீசாருக்கு உதவியாக இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் .

ஊர்க்காவல் படையினர், தங்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலனை செய்த அரசு, ஊர்க்காவல் படையினரின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us