sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது

/

நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது

நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது

நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது

1


ADDED : ஜூலை 19, 2025 03:27 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 03:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை மது விலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன், அனுமதியின்றி செயல்பட்ட, 23 மதுக்கூடங்களை மூடியதுடன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட, 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளார். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தை, எந்த காரணமும் கூறாமல், தி.மு.க., அரசு, திரும்பப் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு, தி.மு.க., அரசின் காவல் துறை தவறுகள் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்கு பழிவாங்கவே, மயிலாடுதுறைக்கு அவரை பணிமாற்றம் செய்தனர். தற்போது, மீண்டும் அவரை அலைக்கழிப்பது, நேர்மையான அதிகாரிகள், தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது என்பதையே காட்டுகிறது.

-அண்ணாமலை,

முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us