sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

/

ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

4


ADDED : மே 15, 2025 07:59 AM

Google News

ADDED : மே 15, 2025 07:59 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஒரே இரவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டையில், பாலுவுக்கும், கீழ்புதுப்பேட்டை புவனேஸ்வரிக்கும் அண்மையில் திருமணமானது. தற்போது புவனேஸ்வரி 8 மாதங்கள் கர்ப்பமாக உள்ளார். விஜய் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பாலுவை பிரிந்த புவனேஸ்வரி கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.



மனைவி பிரிந்ததால் மன விரக்தியில் இருந்த பாலு மாமியார் பாரதி, விஜயின் தந்தை அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை ஒரே இரவில் கொலை செய்துள்ளார்.

ஒரே இரவில் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த பாலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பு பிரச்னை காரணமாக கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us