sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியை துன்புறுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

/

மனைவியை துன்புறுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

மனைவியை துன்புறுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

மனைவியை துன்புறுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை


ADDED : மார் 29, 2025 06:41 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் பாரதிராஜா,38; இவருக்கும், கீழ்பெண்ணாத்துாரை சேர்ந்த செல்வராஜ் மகள் தேவி, 37; என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அடுத்த சில மாதங்களில், வரதட்சணை கேட்டு தேவியை துன்புறுத்திய பாராதிராஜா, வேறு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதற்கு பாராதிராஜாவின் பெற்றோர் உடந்தையாக இருந்தனர்.

இதுகுறித்து தேவி அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ்குமார், தேவியை துன்புறுத்திய பாராதிராஜாவிற்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us