ADDED : ஏப் 27, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, அரசு தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
நீர்வளத்துறை செயலராக இருந்த மங்கராம் சர்மா மாற்றப்பட்டு, பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். பொதுப்பணித்துறை செயலராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

