sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணை

/

கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணை

கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணை

கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணை


ADDED : ஜன 23, 2025 12:08 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 68 பேர் பலியான சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு ஜூன் 19ல், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில், கள்ளச்சாராயம் குடித்து, 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 68 பேர் உயிரிழந்தனர்; 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து, 24க்கும் மேற்பட்டோரை கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இவ்விவகாரத்தில், சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். சி.பி.சி.ஐ.டி., வசம் இருந்த ஆவணங்கள், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us