sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சரக்கு வாகனத்தில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம்: குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

/

சரக்கு வாகனத்தில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம்: குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம்: குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம்: குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்


ADDED : மார் 17, 2024 08:12 PM

Google News

ADDED : மார் 17, 2024 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அசோக் லைலாண்ட் லாரி சோதனையில் செய்த போது காரைக்கால் டி. ஆர் .பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல்ராஜ் டிரைவர்.

அந்த வாகனத்தில் ரூபாய் 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் இருந்தது தெரியவந்தது

அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் இடம் ஒப்படைத்தனர்

இதேபோல் மதியம் மருதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை ஈடுபட்டபோது புரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்

இன்று குளித்தலையில் இரண்டு இடங்களில் வாகன சோதனையில் ரூபாய் 5 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது






      Dinamalar
      Follow us