sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூண்டு வரத்து அதிகரிப்பு; விலை ரூ.150 ஆக குறைவு

/

பூண்டு வரத்து அதிகரிப்பு; விலை ரூ.150 ஆக குறைவு

பூண்டு வரத்து அதிகரிப்பு; விலை ரூ.150 ஆக குறைவு

பூண்டு வரத்து அதிகரிப்பு; விலை ரூ.150 ஆக குறைவு


ADDED : மார் 01, 2024 07:32 AM

Google News

ADDED : மார் 01, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : புதிதாக அறுவடை செய்யப்பட்ட பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், விலை கிலோ 150 ரூபாயாக குறைந்துள்ளது.

மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு உற்பத்தி குறைந்ததால், பூண்டு விலை மெல்ல ஏறி வந்தது. ஜன., மாதம் அதிகபட்சமாக ஒரு கிலோ பூண்டு, சில்லறை விலையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதிய பூண்டு அறுவடை துவங்கினால் விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதன்படி, தற்போது, புதிய பூண்டு அறுவடை துவங்கியதால், விலையும் குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மளிகை விற்பனை சந்தையில், ஒரு கிலோ பூண்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us