sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணைகளில் நீர் அதிகரிப்பு 200 கோடி யூனிட் மின்சார கிடைக்கும்

/

அணைகளில் நீர் அதிகரிப்பு 200 கோடி யூனிட் மின்சார கிடைக்கும்

அணைகளில் நீர் அதிகரிப்பு 200 கோடி யூனிட் மின்சார கிடைக்கும்

அணைகளில் நீர் அதிகரிப்பு 200 கோடி யூனிட் மின்சார கிடைக்கும்


ADDED : ஜூலை 05, 2025 06:47 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 06:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மின் வாரிய அணைகளுக்கு, தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், 200 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு, தண்ணீர் இருப்பு உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நீர்ப்பாசனம், நீர்ப்பாசனம் அல்லாத பிரிவில் உள்ள, 25 பெரிய அணைகளில் தண்ணீர் வருவதை பொறுத்து தான், நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அணைகளில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் இருந்தால், அதை பயன்படுத்தி, 243 கோடி யூனிட்களுக்கு, மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது, 200 கோடி யூனிட் வரை, மின் உற்பத்தி செய்வதற்கான தண்ணீர் வந்துள்ளது.

இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்தி, தினமும் 3 கோடி யூனிட் வரை, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, கடந்த மாதத்தில், 1 கோடி யூனிட்டுக்கு கீழ் இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us