sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வரை சந்திக்க தொழில் துறையினர் காத்திருப்பு

/

முதல்வரை சந்திக்க தொழில் துறையினர் காத்திருப்பு

முதல்வரை சந்திக்க தொழில் துறையினர் காத்திருப்பு

முதல்வரை சந்திக்க தொழில் துறையினர் காத்திருப்பு


ADDED : ஜூலை 22, 2025 07:22 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்தை, இம்மாதம், 1ம் தேதி முதல், 3.16 சதவீதம் உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

இதனால், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, தொழில் துறை யினர் கூறியதாவது:

மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி அதனுடன் சேர்த்து மின்சார நிலை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலை கட்டண உயர்வு தான், தொழில் நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைக்க, சென்னை, கோவை தொழில் கூட்டமைப்புகள் நேரம் கேட்டுள்ளன.

இம்மாத துவக்கத்தில் நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய நிலையில், இதுவரை நேரம் ஒதுக்காமல், அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us