sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னதாக சம்பளம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

/

முன்னதாக சம்பளம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

முன்னதாக சம்பளம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

முன்னதாக சம்பளம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 18, 2024 12:34 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தீபாவளி பண்டிகையை கொண்டாட, இந்த மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும்' என, பகுதிநேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட, 32,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கான சம்பளம், மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூலைக்கு பின், மத்திய அரசின் பங்களிப்பு தொகை, தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால், கடந்த மாத சம்பளம் வழங்க முடியாத நிலை, தமிழக அரசுக்கு ஏற்பட்டது. ஆசிரியர்கள் போராட்டத்துக்கு பின், தமிழக அரசே முழு சம்பளத்தையும் வழங்கியது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர், தங்களுக்கான இம்மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும்; பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என, முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.






      Dinamalar
      Follow us