sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி' சிக்கியது; விமான நிலையத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

/

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி' சிக்கியது; விமான நிலையத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி' சிக்கியது; விமான நிலையத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி' சிக்கியது; விமான நிலையத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

23


ADDED : டிச 24, 2024 09:36 AM

Google News

ADDED : டிச 24, 2024 09:36 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3.6 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அப்போது, விமானத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் யாருக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்தார். அவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us