sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தோழமை சுட்டுதல் என்பது இதுதானா: ராம ரவிக்குமார்

/

தோழமை சுட்டுதல் என்பது இதுதானா: ராம ரவிக்குமார்

தோழமை சுட்டுதல் என்பது இதுதானா: ராம ரவிக்குமார்

தோழமை சுட்டுதல் என்பது இதுதானா: ராம ரவிக்குமார்


ADDED : ஜன 07, 2025 07:04 PM

Google News

ADDED : ஜன 07, 2025 07:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்திய, நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'சனாதன சண்டாளனை நாட்டை விட்டு விரட்ட, ஓரணியாய், பேரணியாய் திரள்வோம் தமிழர்களே' எனப் பதிவிட்டுள்ளார்.

'சண்டாளன்' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால், சட்டப்படி குற்றம் என, சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த சட்டம், நாஞ்சில் சம்பத் மீது பாயாதா?

அன்று எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., ஆதரவு கட்சிகள் அனைத்தும், இன்று நாஞ்சில் சம்பத் விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?

இதற்குதான் தோழமை சுட்டுதல் என்று பெயரோ?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us