sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்

/

பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்

பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்

பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்

3


UPDATED : செப் 12, 2025 05:49 AM

ADDED : செப் 12, 2025 03:01 AM

Google News

UPDATED : செப் 12, 2025 05:49 AM ADDED : செப் 12, 2025 03:01 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பத்துக்கு பா.ஜ., தான் காரணம் என்பதை மக்கள் அறிவர். செயல்பட முடியாத அளவுக்கு சசிகலா முடக்கப்பட்டார்; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார்; தனிக்கட்சி துவங்கி நடத்துகிறார் தினகரன்.

தற்போது செங்கோட்டையன், அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக பேசும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளார். இவை அனைத்துக்கும் பா.ஜ., தான் காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டதுபோல், அ.தி.மு.க., முன்னணி தலைவர்களும் புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு திராவிட கட்சியை பலவீனப்படுத்தி விட்டால், பா.ஜ.,வை தமிழகத்தில் வளர்த்து விட முடியும் என நம்புகின்றனர். அதை, அ.தி.மு.க., புரிந்து செயல்படுவது நல்லது.

- திருமாவளவன், தலைவர், வி.சி.,






      Dinamalar
      Follow us