sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்; வருவாய் கிராம ஊழியர்கள் ஆதரவு

/

 ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்; வருவாய் கிராம ஊழியர்கள் ஆதரவு

 ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்; வருவாய் கிராம ஊழியர்கள் ஆதரவு

 ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்; வருவாய் கிராம ஊழியர்கள் ஆதரவு


ADDED : ஜன 02, 2026 01:45 AM

Google News

ADDED : ஜன 02, 2026 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ''தமிழகத்தில் பணிபுரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை சம்பளம் வழங்க வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்,'' என, விருதுநகரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.ரவி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 11 ஆயிரத்து 100 என்ற மிக குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே எங்கள் நிலையில் உள்ள அலுவலக உதவியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கப் படுகிறது. தற்போது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.19 ஆயிரம் அடிப்படை தொகை வாங்கும் நிலைக்கு தகுதியாக உள்ளோம். எனவே தமிழக அரசு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.

இதுகுறித்து நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காட்டி எங்களுக்கு கொடுத்தால் அவர்கள் கேட்பர் எனக்கூறி வருகின்றனர். தற்போது ரூ.11 ஆயிரத்து 100 வாங்கும் எங்களை அரசு அட்டவணையில் வைத்து விட்டால் எங்களுக்கு 8 வது ஊதிய குழுவில் எந்த அரசு வருகிறதோ அவர்களே செலவு செய்வர். இதை செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us