sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்

/

பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்

பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்

பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்


UPDATED : செப் 14, 2011 02:13 PM

ADDED : செப் 14, 2011 02:02 PM

Google News

UPDATED : செப் 14, 2011 02:13 PM ADDED : செப் 14, 2011 02:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பரமக்குடி கலவரம் தொடர்பாக போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஒருவர் விசாரிப்பார் என்று ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.சம்பத் என்பவரை இந்த கலவரம் குறித்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இன்னும் 2 மாத காலத்திற்குள் கலவரம் தொடர்பான முழு அறிக்கையை அவர் தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us