sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்

/

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்


ADDED : ஜன 17, 2024 07:38 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இன்று காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் கூடுவர்.

பாதுகாப்பு பணிக்காக மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

12 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீச்சல் தெரிந்த 200 தன்னார்வலர்கள் மெரினாவில் தயார் நிலையில் உள்ளனர். காணும் பொங்கலின் போது வீலிங், பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us