sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதியது; கரூரில் கல்லுாரி மாணவர் 18 பேர் காயம்

/

கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதியது; கரூரில் கல்லுாரி மாணவர் 18 பேர் காயம்

கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதியது; கரூரில் கல்லுாரி மாணவர் 18 பேர் காயம்

கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதியது; கரூரில் கல்லுாரி மாணவர் 18 பேர் காயம்

4


UPDATED : மார் 14, 2026 08:45 PM

ADDED : மார் 14, 2026 07:24 PM

Google News

4

UPDATED : மார் 14, 2026 08:45 PM ADDED : மார் 14, 2026 07:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கரூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ், வெள்ளியணையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக, பஸ் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த சமயம், புலியூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றி சென்ற சரக்கு ரயில் வந்துள்ளது. இதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது.

Image 1548886

இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us