sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்

/

கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்

கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்

கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்


ADDED : அக் 17, 2025 01:41 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில், த.வெ.க., கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 பேரின் உடல்களை, ஐந்து மேஜைகளில், 25 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் என, சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், சட்டசபைக்கு வெளியே பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'எட்டு மேஜைகளில் பிரேத பரிசோதனை நடந்தது' என்று கூறியிருக்கிறார். பிரேத பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தனர் என்பதிலேயே இத்தனை குழப்பம் ஏன்?

- அண்ணாமலை,

முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us