sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் கூட்ட நெரிசல் பலி மத்திய அரசு நிவாரணம்

/

கரூர் கூட்ட நெரிசல் பலி மத்திய அரசு நிவாரணம்

கரூர் கூட்ட நெரிசல் பலி மத்திய அரசு நிவாரணம்

கரூர் கூட்ட நெரிசல் பலி மத்திய அரசு நிவாரணம்


ADDED : அக் 25, 2025 01:14 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த, 41 பேரின் குடும்பத்திற்கு, மத்திய அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ம் தேதி நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற் பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வங்கி கணக்கில், நிவாரண நிதி மத்திய அரசால் செலுத்தப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்களுக்கு, விரைவில் தலா 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us