sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உறவை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி: தலைவர்கள் கண்டனம்

/

உறவை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி: தலைவர்கள் கண்டனம்

உறவை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி: தலைவர்கள் கண்டனம்

உறவை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி: தலைவர்கள் கண்டனம்


ADDED : ஜன 27, 2024 02:07 AM

Google News

ADDED : ஜன 27, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக - கேரள உறவுகளை சீர்குலைக்க, கேரள அரசு முயற்சிப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்ட, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, கேரள அரசு அறிவித்துள்ளது.

இது தமிழக அரசையும், தமிழக மக்களையும் சீண்டிப் பார்க்கும் செயல். முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகக் கூறி, இந்த சிக்கலுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனாலும், இப்பிரச்னையை மீண்டும் மீண்டும் எழுப்புவது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் முயற்சி.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க உயரத்தை, 152 அடியாக உயர்த்துவதை தாமதப்படுத்த வேண்டும் என்பதே, கேரள அரசின் நோக்கம். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான எந்த தேவையும் இப்போது எழவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us