sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு

/

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு


ADDED : பிப் 12, 2024 09:10 PM

Google News

ADDED : பிப் 12, 2024 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல ரத வீதியை சேர்ந்த அமராவதி (65) என்பவர் வீட்டிற்கு முன்பு கோலம் போடுவதற்காக வெளியே நின்று கொண்டிருந்த போது, மாவடிபுதூர், வடக்கு தெருவை சேர்ந்த அருணாச்சல பாண்டியன் (35) என்பவர் அவரிடம் விலாசம் கேட்பது போல் கேட்டு அமராவதியில் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற அருணாச்சல பாண்டியனை அமராவதி அமராவதி மற்றும் அவருடைய வீட்டிற்கு அருகே உள்ள கலா(40) என்பவரும் சேர்ந்து துணிச்சலுடன் பிடித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் செயல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை பாராட்டி அமராவதிக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us