sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

/

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது


ADDED : பிப் 20, 2025 08:56 AM

Google News

ADDED : பிப் 20, 2025 08:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் ஜன.14ஆம் தேதி இரவு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுல் சொர்க்கேஸ்வரன் (20), ஐயன்சரண்குமார் (20), நம்புசரன் (19), அஸ்வின் (22) ஆகிய 4 பேரை குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜூத் சிங் காலோன் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தற்போது ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.






      Dinamalar
      Follow us