sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லேப் டெக்னீஷியன்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்

/

லேப் டெக்னீஷியன்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்

லேப் டெக்னீஷியன்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்

லேப் டெக்னீஷியன்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்


ADDED : ஏப் 20, 2025 02:06 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில், 60 வயது நிரம்பிய நிலையில் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்களுக்கு, பணிக்கொடை அளித்து பணி ஓய்வு வழங்க வேண்டும்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையத்தில், லேப் டெக்னீஷியனாக பணியாற்றும் 808 பேருக்கு, நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன் பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் புதிய அரசாணையால், தமிழகத்தில் ரத்த பரிசோதனை மையங்களின் இடவசதி குறித்த விதிமுறையால், 80 சதவீத சிறிய மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us