sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு வழக்கு : "கானா'வுக்கு ஜாமின்

/

நில அபகரிப்பு வழக்கு : "கானா'வுக்கு ஜாமின்

நில அபகரிப்பு வழக்கு : "கானா'வுக்கு ஜாமின்

நில அபகரிப்பு வழக்கு : "கானா'வுக்கு ஜாமின்


ADDED : செப் 29, 2011 08:39 PM

Google News

ADDED : செப் 29, 2011 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நெல்லையில் நடந்த நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியனுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.

நெல்லையைச் சேர்ந்தவர் அசோக்பாண்டியன். இவரது நிலத்தை அபகரிக்க முயன்றதாக, கருப்பசாமி பாண்டியன், சாமுவேல் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆனந்த் ஆஜரானார். கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமின் வழங்க, அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, மறுஉத்தரவு வெளியிடும் வரை தினமும் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்தார்.






      Dinamalar
      Follow us