sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்தால் மீட்கப்படும்'

/

'பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்தால் மீட்கப்படும்'

'பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்தால் மீட்கப்படும்'

'பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்தால் மீட்கப்படும்'


ADDED : ஏப் 23, 2025 03:09 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பா.ம.க., - அருள்: சேலம் மாநகராட்யில் புதிதாக, 'லே அவுட்' போடுகின்றனர்.

அங்கு பொது பயன்பாட்டிற்கு விடப்படும் ஓ.எஸ்.ஆர்., இடங்களை தனியார் ஆக்கிரமிக்கின்றனர். அந்த இடங்களில் பூங்கா அமைத்தால், சேலத்திற்கு, 150 முதல், 200 பூங்காக்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூங்காவிற்கும் ஐந்து லட்சம் ரூபாய் தான் செலவாகும்.

அமைச்சர் நேரு: பிளாட் போடும் போது நகராட்சி, மாநகராட்சிக்கு பொது பயன்பாட்டிற்கான இடம் ஒதுக்கப்படுகிறது. அதை தனியார் ஆக்கிரமித்திருந்தால், அவர் எப்பேர்பட்டவராக இருந்தாலும், நிலத்தை மீட்டு கொண்டு வந்து விடலாம்.

குறிப்பிட்டு சொன்னால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us