sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுபானங்கள் விலை பிப்., 1 முதல் உயர்வு

/

மதுபானங்கள் விலை பிப்., 1 முதல் உயர்வு

மதுபானங்கள் விலை பிப்., 1 முதல் உயர்வு

மதுபானங்கள் விலை பிப்., 1 முதல் உயர்வு


ADDED : ஜன 30, 2024 12:27 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மதுபானங்களின் விலை, பிப்., 1 முதல் உயர்த்தப்படுவதாக 'டாஸ்மாக்' நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் விடுத்த செய்திகுறிப்பு:

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வு, பிப்., 1ல் இருந்து அமலுக்கு வருகிறது.

எனவே, 180 மி.லி., அளவு உடைய சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை, 10 ரூபாய்; அதே அளவு உடைய உயர்தர மதுபானங்கள் விலை, 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், 650 மி.லி., அளவு உடைய பீர் வகைகளின் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில், 375 மி.லி., - 750 மி.லி., - 1,000 மி.லி., - 500 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகை, அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றபடி விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us