sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கடன் ரூ.49 கோடி ரத்து

/

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கடன் ரூ.49 கோடி ரத்து

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கடன் ரூ.49 கோடி ரத்து

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கடன் ரூ.49 கோடி ரத்து


ADDED : பிப் 04, 2025 03:28 AM

Google News

ADDED : பிப் 04, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு, 1972- - 73 முதல் 2002- - 2003ம் கல்வியாண்டு வரையிலும், 2009 - 2010 காலகட்டத்திலும், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களில், 48.95 கோடி ரூபாய் நிலுவை தொகையை வசூலிக்க இயலவில்லை.

மாணவர் பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள், அலுவலகங்களில் இல்லாததால், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலவில்லை.

இதனால், அந்த தொகை முழுதையும் சிறப்பினமாக கருதி தள்ளுபடி செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us