sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவு

/

 'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவு

 'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவு

 'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவு

1


ADDED : டிச 14, 2025 12:45 AM

Google News

ADDED : டிச 14, 2025 12:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

'வந்தே பாரத்' ரயில்களில், உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும். உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது, பயணியரின் அனுபவத்தை மேம்படுத்தும்.

இதைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

போலி அடையாள அட்டைகள் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்க, ரயில்வே எடுத்து வரும் நடவடிக்கையால் பலன் கிடைத்துள்ளது. போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, முன்பதிவு செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us