sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

14 + 1 கொடுத்தால் கூட்டணி: பிரேமலதா பிடிவாதம்

/

14 + 1 கொடுத்தால் கூட்டணி: பிரேமலதா பிடிவாதம்

14 + 1 கொடுத்தால் கூட்டணி: பிரேமலதா பிடிவாதம்

14 + 1 கொடுத்தால் கூட்டணி: பிரேமலதா பிடிவாதம்


ADDED : பிப் 07, 2024 03:37 PM

Google News

ADDED : பிப் 07, 2024 03:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: லோக்சபா தேர்தலில் 14 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.

சென்னையில் தே.மு.தி.க., பொதுக்குழ கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் சொந்த கருத்தை பகிர்ந்தனர். பெரும்பாலானோர், தனித்து போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர். இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்து பேசுவோம்.

வரும் லோக்சபா தேர்தலில் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.






      Dinamalar
      Follow us