தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'பொய்' சொல்லலாமா? சட்டசபையில் விவாதம்

 'பொய்' சொல்லலாமா? சட்டசபையில் விவாதம்

 'பொய்' சொல்லலாமா? சட்டசபையில் விவாதம்


ADDED : ஆக 13, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:

நிதியமைச்சர் மரிய வில்சன்: பொய் சொல்லாமல், நேர்மையாக இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு முதல்வர் விஜய் உதாரணம்.

சபாநாயகர் பிரபாகர்: சட்டசபையில் 'பொய்' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, 'உண்மைக்கு மாறாக' என, மாற்றி பேசவும்.

தி.மு.க., தங்கம் தென்னரசு: சட்டசபை யில் ஒருவரை குறிப் பிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்று தான் சொல்லக் கூடாதே தவிர, 'பொய்' என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்பதல்ல.

அப்படியெனில், 'பொய்யாமை' எனத் தொடங்கும் திருக்குறளை, இங்கே சொல்ல முடியாது.

நிதியமைச்சர் மரிய வில்சன்: தங்கம் தென்னரசுக்கு நன்றி.

அ.தி.மு.க., பழனிசாமி: சட்டசபையில் 'பொய்' என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்பது மரபாக இருந்து வருகிறது; அதையே பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us