sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் ரயில் தடம் புரண்ட சம்பவம்: 4 பேர் விசாரணை குழு அமைப்பு

/

மதுரையில் ரயில் தடம் புரண்ட சம்பவம்: 4 பேர் விசாரணை குழு அமைப்பு

மதுரையில் ரயில் தடம் புரண்ட சம்பவம்: 4 பேர் விசாரணை குழு அமைப்பு

மதுரையில் ரயில் தடம் புரண்ட சம்பவம்: 4 பேர் விசாரணை குழு அமைப்பு

1


ADDED : நவ 01, 2024 06:53 PM

Google News

ADDED : நவ 01, 2024 06:53 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் போடி ரயில் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

நேற்று (அக். 31) காலை 7:00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார இன்ஜினுடன் மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்த போடி எக்ஸ்பிரஸ் ரயில் (20601) டீசல் இன்ஜின் மாற்றப்பட்டு புறப்படுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பாதிப்பில்லை. பின் தடம் புரண்ட பெட்டி கழற்றப்பட்டு மற்ற பெட்டிகளுடன் 2 மணி நேரம் தாமதமாக போடி புறப்பட்டுச் சென்றது.

இவ்விபத்து குறித்து ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை அதிகாரி, உதவி கோட்டப் பொறியாளர், உதவி போக்குவரத்து மேலாளர், உதவி மின் பொறியாளர் ஆகிய நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஜின் மாற்றியபோது பெட்டிகள் நகராமல் இருக்க வைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகளை அகற்றாததால் தடம் புரண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us