sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகாவிஷ்ணு ஜாமின் மனு தள்ளுபடி

/

மகாவிஷ்ணு ஜாமின் மனு தள்ளுபடி

மகாவிஷ்ணு ஜாமின் மனு தள்ளுபடி

மகாவிஷ்ணு ஜாமின் மனு தள்ளுபடி


ADDED : செப் 21, 2024 01:13 AM

Google News

ADDED : செப் 21, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில், மாணவர்கள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவாற்றும் போது, மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியதாக, பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகாவிஷ்ணு மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

சென்னை விமான நிலையத்தில், கடந்த 7ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் காவல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருந்தபடி, காணொளி காட்சி வாயிலாக நீதிபதி சிவசுப்பிரமணியம் முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, மகாவிஷ்ணு ஜாமின் கோரிய மனுவுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவரின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்ற காவலை, மேலும், 14 நாட்களுக்கு நீட்டித்தார்.






      Dinamalar
      Follow us