sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது

/

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது


UPDATED : ஆக 26, 2024 07:28 PM

ADDED : ஆக 26, 2024 09:24 AM

Google News

UPDATED : ஆக 26, 2024 07:28 PM ADDED : ஆக 26, 2024 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த 2 பேர், பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து, அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்ததில், பெரம்பலுார் தாலுகா, அரும்பாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார், 37; என தெரிந்தது. நேற்று அந்த நபரை கைது செய்து, 65 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us