sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மண்டபம் மீனவர்களுக்கு டிச., 27 வரை காவல் நீட்டிப்பு

/

மண்டபம் மீனவர்களுக்கு டிச., 27 வரை காவல் நீட்டிப்பு

மண்டபம் மீனவர்களுக்கு டிச., 27 வரை காவல் நீட்டிப்பு

மண்டபம் மீனவர்களுக்கு டிச., 27 வரை காவல் நீட்டிப்பு


ADDED : டிச 21, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு காவலை நீட்டித்து, டிச., 27 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிச., 8ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரூஸ் ஆகியோரது இரு படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் சிறை பிடித்து, 8 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 8 பேரையும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் டிச.,27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மீனவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.






      Dinamalar
      Follow us