sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்ச் 1 பேரணி நா.த.க., அறிவிப்பு

/

மார்ச் 1 பேரணி நா.த.க., அறிவிப்பு

மார்ச் 1 பேரணி நா.த.க., அறிவிப்பு

மார்ச் 1 பேரணி நா.த.க., அறிவிப்பு


ADDED : பிப் 06, 2025 09:45 PM

Google News

ADDED : பிப் 06, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, மார்ச் 1ல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும்' என, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம், நடக்க உள்ளது. சென்னை போன்று ஏதேனும் ஒரு நகரப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேரணி துவங்கும் இடம், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் ஆகியவை, விரைவில் அறிவிக்கப்படும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us