sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.53 லட்சம் காணிக்கை

/

மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.53 லட்சம் காணிக்கை

மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.53 லட்சம் காணிக்கை

மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.53 லட்சம் காணிக்கை


ADDED : ஜூலை 27, 2011 08:20 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ரூ.

20 லட்சத்து 53 ஆயிரத்து 644 காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. நேற்று உண்டியல் எண்ணிக்கை கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிரந்தர பொது உண்டியலில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 355 ரூபாயும், தங்கம் 85 கிராம், வெள்ளி 125 கிராமும், தட்டு காணிக்கையில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 892 ரூபாயும், அன்னதான உண்டியலில் 61 ஆயிரத்து 417 ரூபாயும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்வாணன், கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் உண்டியல் எண்ணிக்கையை கண்காணித்தனர்.






      Dinamalar
      Follow us