sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானம் வரட்டும்: அன்புமணி

/

ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானம் வரட்டும்: அன்புமணி

ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானம் வரட்டும்: அன்புமணி

ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானம் வரட்டும்: அன்புமணி


ADDED : ஆக 28, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பீஹார் பயணம், ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானத்தை வழங்கட்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் பீஹார் சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதி மரம், அம்மாநிலத்தின் புத்த கயாவில் இருந்தது. அதேபோல், சமூக நீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், ராம் அவதேஷ் சிங், சரத் யாதவ், லாலு பிரசாத், நிதிஷ் குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பீஹார் தான்.

இந்தியாவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விபரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீஹார் தான். அத்தகைய சிறப்பு மிக்க பீஹார் மண், முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சென்னை திரும்பியதும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us