sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ம.தி.மு.க.,வுக்கு கிடைத்தது 4 'சீட்'

/

 ம.தி.மு.க.,வுக்கு கிடைத்தது 4 'சீட்'

 ம.தி.மு.க.,வுக்கு கிடைத்தது 4 'சீட்'

 ம.தி.மு.க.,வுக்கு கிடைத்தது 4 'சீட்'

9


ADDED : மார் 12, 2026 07:17 AM

Google News

ADDED : மார் 12, 2026 07:17 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கூட்டணியில் ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது,'' என, அக்கட்சியின் முதன்மை செயலர் துரை கூறினார்.

ம.தி.மு.க., உயர்நிலை குழு அவசர ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டம் துவங்கும் முன், துரை அளித்த பேட்டி: ம.தி.மு.க., கடந்த ஒன்பது ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் உள்ளது; நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. தொகுதி பங்கீட்டில் எவ்வித கால தாமதமும் ஏற்படவில்லை. கூடுதல் கட்சிகள் சேர்வதால், கூட்டணி பலம் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ., நுழையக்கூடாது என்ற அடிப்படையில், 'சீட்' எண்ணிக்கையை குறைத்துக் கொண்டிருக்கிறோம். ம.தி.மு.க., நலனை விட, தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும். தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் ம.தி.மு.க., போட்டியிடும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us