தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : செப் 24, 2024 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவுசார் குறைபாடு மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம், நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ ஜாக்' நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் மதுமதி உள்ளிட்டோருடன் நேற்று பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டதால், ஏற்கனவே அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us