sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜன 03, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தை சேர்ந்த மரபுவழி கலைஞர்கள், நவீன பாணி கலைஞர்கள், நுண்கலை துறையில் செய்துள்ள சாதனைகள், சேவைகளை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் ஆறு கலைஞர்களுக்கு கலைசெம்மல் விருதுடன், தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானோர் வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 3157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், டிச., 17, 18ல் அதீத கன மழை பெய்தது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இருந்த அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் பாழாகின.

எனவே, மழையில் நனைந்த தானியங்களை திரும்ப பெற்று, தரமான பொருட்களை மட்டுமே வினியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us