sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

/

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை


ADDED : ஆக 28, 2011 09:48 AM

Google News

ADDED : ஆக 28, 2011 09:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே உள்ள பாலூரில் அருள்மிகு பதங்கீஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள், கோயிலின் கருவறையில் இருந்த 9 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை கோயிலின் பூட்டி உடைக்கப்பட்டிருப்பது கண்டு கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us