sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு நியமனம்

/

சட்டசபை மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு நியமனம்

சட்டசபை மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு நியமனம்

சட்டசபை மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு நியமனம்


ADDED : செப் 27, 2011 11:44 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சட்டசபை தேர்தலில் நியமிக்கப்பட்ட மைக்ரோ அப்சர்வர்களை, உள்ளாட்சித் தேர்தலில் நியமிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் கண்காணிப்பு பணிக்காக மைக்ரோ அப்சர்வர்களாக, மத்திய அரசு அலுவலர்களை தேர்தல் கமிஷன் நியமித்திருந்தது. இவர்களையே உள்ளாட்சித்தேர்தலிலும் அப்சர்வர்களாக நியமிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டு சாவடி கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவர்.






      Dinamalar
      Follow us