sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஊட்டி அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; 32 பேர் காயம்

/

 ஊட்டி அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; 32 பேர் காயம்

 ஊட்டி அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; 32 பேர் காயம்

 ஊட்டி அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; 32 பேர் காயம்

1


ADDED : ஜன 08, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அருகே நடந்த மினி பஸ் விபத்தில், காயமடைந்த 32 பேருக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து நேற்று மதியம் 1:20 மணிக்கு தங்காடு கிராமத்திற்கு பயணியருடன் மினி பஸ் புறப் பட்டது. தங்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம், 45, அந்த மினி பஸ்சை ஓட்டினார்.

இந்நிலையில், எம்.பாலாடா - மணிஹட்டி இடையே மணலாடா பகுதியில் மினி பஸ் சென்றபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த அனைவரும் காயம் அடைந்தனர்.

அப்பகுதியினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எமரால்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us