sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுதலை

/

 சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுதலை

 சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுதலை

 சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுதலை

1


ADDED : நவ 27, 2025 11:53 PM

Google News

ADDED : நவ 27, 2025 11:53 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: வருமானத்திற்கு அதிகமாக, 1.10 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பதிவு செய்த வழக்கில், அமைச்சர் பெரியகருப்பன் உட்பட அவரது குடும்பத்தினரை, சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி விடுதலை செய்தார்.

தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக பெரியகருப்பன் 2006 -- 2011ல் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் அமைச்சர் பெரியகருப்பன், அவரது தாய் கருப்பாயி, மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி முன்னிலையில் நடந்தது. விசாரணை நடந்து வந்த காலத்தில் கருப்பாயி உயிரிழந்தார்.

மற்ற நான்கு பேரும் நேற்று விசாரணைக்கு வந்திருந்தனர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us