sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருதமலை முருகன் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்

/

மருதமலை முருகன் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்

மருதமலை முருகன் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்

மருதமலை முருகன் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்

1


ADDED : ஜூன் 30, 2025 03:20 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக பா.ஜ., வெற்றிக்கு வேண்டுதல்!

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள தன் மனைவியை காண, நேற்று கோவை வந்தார் அமைச்சர்.

பின்னர் தன் மகனுடன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவரது மனைவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us