sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மொபைல் எண் குழப்பம் மின் வாரியம் விளக்கம்

/

மொபைல் எண் குழப்பம் மின் வாரியம் விளக்கம்

மொபைல் எண் குழப்பம் மின் வாரியம் விளக்கம்

மொபைல் எண் குழப்பம் மின் வாரியம் விளக்கம்


ADDED : ஜூன் 07, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:புதிய மின் இணைப்பு பெற, மின் வாரியத்தின் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக தனியார், 'பிரவுசிங் சென்டரில்' விண்ணப்பிக்கும் போது, அங்குள்ள நபர்கள் விண்ணப்பதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு பதில், தங்களின் எண்களைப் பதிவிடுகின்றனர். இதனால், விண்ணப்ப நிலை தொடர்பாக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,களை, விண்ணப்பதாரர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலும், மின் வாரியம் அனுப்பும் எந்த எஸ்.எம்.எஸ்.,களும் நுகர்வோருக்கு கிடைப்பதில்லை. எனவே, 'மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, கணினி மையம் அல்லது முகவர்களின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம்' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us