sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு

/

மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு

மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு

மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு

2


ADDED : மார் 31, 2025 01:27 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:27 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 460 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழக்கம் போல இந்திய -- இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.

ஆனால், வழக்கமாக வரும் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து இல்லாததால், மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.

பெரும்பாலான மீனவர்கள் எதிர்பார்த்த சீலா மீன், பாரை மீன், குமுலா மீன்கள் அதிகமாக சிக்கின.

ஏப்., 5ல் இலங்கைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கெடுபிடி காட்டவில்லை.

இதனால் அதிக மீன்வரத்து சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us