sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலை நேர பனிமூட்டம் நீடிக்கும்

/

காலை நேர பனிமூட்டம் நீடிக்கும்

காலை நேர பனிமூட்டம் நீடிக்கும்

காலை நேர பனிமூட்டம் நீடிக்கும்


ADDED : பிப் 04, 2025 03:48 AM

Google News

ADDED : பிப் 04, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பிப்ரவரி, 9 வரை வறண்ட வானிலையே நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

வடக்கில் இருந்து வரும் குளிர் காற்று காரணமாக, தமிழகத்தில் அதிகாலை வேளையில், பரவலாக பனி மூட்டம் காணப்படுகிறது. இது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், பிப்., 9 வரை வறண்ட வானிலையே காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். நகரில் சில இடங்களில், காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us